Monday, May 27, 2019

Anbu

அன்பை பிறரிடம் யாசகம் கேட்கும் இதயத்திற்கு...
அது கிடைக்கவில்லை என்றால் தாங்கிக்கொள்ளும் வலிமை இல்லாமல் போனது ஏனோ?

                                      

நம்பிக்கை

நாம் மிகவும் மதிப்பவர்களிடம் நம்மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டால் ஏற்படும் மனவழியை போக்க சில காலங்கள் ஆகலாம்...
ஆனால் இழந்த நம்பிக்கையை பெறுவோமா என்பது சந்தேகமே...!